×

அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 தரப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி

டிஸ்ப்பூர்: அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 தரப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். அசாம் தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.351 தருவதாக பாஜக வாக்குறுதி தந்தது, ஆனால் கொடுத்தது ரூ.167 மட்டுமே, நான் நரேந்திர மோடி அல்ல, ஏனென்றால் நான் பொய் சொல்ல மாட்டேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


Tags : Congress ,Assad ,Rahulkanti , Congress, Rahul Gandhi, Promise
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்