×

உத்திரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு

எர்ணாகுளம்: உத்திரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Tags : Sabarimala Iyappan Temple , Inauguration of Sabarimala Iyappan Temple on the eve of Uttarathirunala
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...