×

பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை

மதுரை: பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அவகாசம் வழங்கியுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று வழக்கை மார்ச் 29-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. 2018 முதல் தமிழகத்தில் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டிருந்தது.


Tags : CPI ,Branch , The iCourt branch allowed the CBI to report on NEET abuse in other states
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...