நெல்லை: கொலை வழக்கில் பழனி முருகன்(30) என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2011-ல் பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரத்தில் மகேஷ் என்பவரை அரிவாளால் வெட்டி கொன்ற பழனி முருகன் என்பவருக்கு நீதிமன்றம் ரூ.20,000-ம் அபராதம் மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து