×

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலி..!அகமதாபாத்தில் பூங்காக்கள் மூடல்

அகமதாபாத்: அகமதாபாத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக  பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் நேற்று மட்டும் 1122 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5310 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


Tags : Ahmedabad , Echoes of increasing corona infection ..! Parks closed in Ahmedabad
× RELATED வாபஸ் பெற்ற காங். வேட்பாளர்