×

தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் மற்றும், தமிழ் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Tambaram , Corona infection detection for 3 teachers at a school in Tambaram
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!