×

தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தஞ்சை, அம்மாபேட்டை, பட்டுக்கோட்டை, ஆலத்தூர் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு உறுதியானது. 


Tags : Corona ,Tanjore district , Coronavirus outbreak in 5 schools in Tanjore district
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...