நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். சேந்தமங்கலம் தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்காமல் சந்திரன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் சந்திரசேகரன் அதிருப்தி அடைந்துள்ளார். சுயேட்சையாக போட்டியிடும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட எஸ்.பி. சக்திகணேசிடம் மனுஅழைத்துள்ளார்.