×

அரியானா மாநிலம் குருகிராமில் போலி கொரோனா சான்று வழங்கியதாக சோதனை மையம் மீது புகார்

குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில் போலி கொரோனா சான்று வழங்கியதாக சோதனை மையம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பியூஷ் பாட்நகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gurugram, Haryana State , Haryana State, Fake Corona Certificate, Testing Center, Complaint
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்