×

ராசிபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா

நாமக்கல்: ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் போன்ற முக்கிய அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.


Tags : Rasipuram Government School , Corona
× RELATED ராசிபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா