×

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Corona ,Vetapuram Government Women's HSS School , Villupuram, Government Girls High School, Teacher, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...