×

குஜராத் மாநிலம் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

குஜராத்: குஜராத் மாநில மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31 வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது.

Tags : Gujarat ,Ahmedabad ,Vadodara ,Surat ,Rajkot , Night Curfew in Gujarat, Ahmedabad, Vadodara, Surat, Rajkot
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...