×

பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை 2 இடங்களில் பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல்: பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் சீனிவாசனை 2 இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாடிக்கொம்பு சாலையில் பாலத்திருப்பதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.


Tags : Minister ,Dindigul Srinivasan , Minister Dindigul Srinivasan who came to campaign has been besieged by the public in 2 places
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...