தமிழகம் கோவை அருகே ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யானை dotcom@dinakaran.com(Editor) | Mar 15, 2021 கோ கோவை: மதுக்கரை நவக்கரையில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடது தந்தம் நொறுங்கிய யானைக்கு பின்னங்கால்களை அசைக்க முடியவில்லை, வால்பகுதியிலும் உணர்ச்சியில்லை என கூறப்படுகிறது.
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
திருவிழா நாட்கள், தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
பாலம் சீரமைப்பு... தொடர் விடுமுறை எதிரொலி.! சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
திறந்தநிலை பல்கலையின் இளங்கலை பட்டத்தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...