×

கடலூர் குறிஞ்சிப்பாடியில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர்: கடலூர் குறிஞ்சிப்பாடியில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது.


Tags : Cuddalore ,AIADMK ,Kurinjipadi , Cuddalore: A case has been registered against 20 people in connection with the looting of the AIADMK office in Kurinjipadi
× RELATED கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ...