×

செய்யாறு தொகுதியில் தூசி மோகனை மீண்டும் வேட்பாளராக நிறுத்தியதை அடுத்து 3-வது நாளாக அதிமுகவினர் போராட்டம்

செய்யாறு: செய்யாறு தொகுதியில் தூசி மோகனை மீண்டும் வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆதரவாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Dust ,Mogan , seiyyaru , AIADMK, struggle
× RELATED மாவட்ட கூட்டுறவு துறையில்...