×

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் வாகன சோதனையின் போது ரூ.5.26 லட்சம் பணம் பறிமுதல்

கரூர்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.26 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Manmangalam ,Karur , Madurai, Usilampatti, two wheeler, van collision, 2 killed
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...