×

விருதுநகர் மாவட்டம் நாயக்கன்பட்டி மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நாயக்கன்பட்டி மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இநற்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் நேற்று இரவு ஆமத்தூர் புதுராஜா என்பவர் உயிரிழந்தார்.


Tags : Naikhanpatti Mattapu ,Wirdunagar District , Virudhunagar, liquor factory, fire accident, death, rise to 3
× RELATED விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே...