×

வந்தவாசியில் அதிமுகவை சேர்ந்த 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுகவின் இணைந்தனர்

திருவண்ணாமலை: வந்தவாசியில் அதிமுகவை சேர்ந்த 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுகவின் இணைந்தனர். வழூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தனசேகரன், கோயில்குப்பம் காஞ்சனா தனசேகரன் திமுகவில் இணைந்தனர்.


Tags : Dimuka , In Vandavasi, 2 panchayat leaders from AIADMK joined DMK
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...