×

பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா !

பாபநாசம்: பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மாணவிகளுக்கு தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : MoMapat Girls HSS ,Babanasam , Papanasam, Girls High School, students, Corona
× RELATED அமெரிக்காவில் வேலை என கூறி வாலிபரிடம் ரூ.7.93 லட்சம் மோசடி