×

அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கண்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி வார்டன் மற்றும் சமையலர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,Government ,School ,Arrialur district , Ariyalur, School Student, Corona
× RELATED ஏற்காடு அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி