×

கள்ளக்குறிச்சியில் செந்தில்குமாரை வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் செந்தில்குமாரை வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் பட்டியலை எதிர்த்து ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : AIADMK ,Senthilkumar ,Kallakurichi , KALLAKURICHI , AIADMK, struggle
× RELATED கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில்...