×

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகைக் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகைக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விவசாயி சீனிவாசன் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை நிகழ்ந்துள்ளது. சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் 3 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags : Chettipalayam, Coimbatore district , In Chettipalayam, farmer, 18 Vasaran, robbery
× RELATED பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு