தமிழகம் நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து dotcom@dinakaran.com(Editor) | Mar 12, 2021 நெய்வேலி கடலூர்: நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்.
ராணிப்பேட்டை அருகே தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!
கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் காட்சியகம்: புகைப்படம் எடுத்தும் மகிழும் பார்வையாளர்கள்..!!
உதகையில் பெய்து வரும் தொடர் மழையால் போக்குவரத்து பாதிப்பு: சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி
புதுச்சேரி 2022-23-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உரைக்கு எதிர்ப்பு: திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
மாவட்ட தலைவருக்கு கடும் எதிர்ப்பு ஆரணி பாஜவில் கோஷ்டி மோதல்: கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
மஞ்சூரில் கனமழையால் நிலச்சரிவு; தேயிலை, காய்கறி தோட்டங்கள் அடித்து செல்லப்பட்டன: வீடுகள் இடிந்தது; மரங்கள் வேரோடு சாய்ந்தன