×

சாத்தூரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.45 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை: சென்னையிலிருந்து சாத்தூருக்கு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நடந்த வாகன சோதனையில் கருப்புசாமி என்பவர் கொண்டுவந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Satur , Money, confiscation
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது