சென்னை: அமமுக கட்சியுடன் தேமுதிக நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, கூட்டணி அமமுகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டுள்ளது.