×

மராட்டிய மாநிலம் நாக்பூரில் மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை முழு ஊரடங்கு

நாக்பூர்: மராட்டிய மாநிலம் நாக்பூரில் மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 13,659 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Nagpur, Maratha State , MAHARASHTRA , Nagpur, full curfew
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...