×

மங்களூர் விமான நிலையத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.41 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்களை எடுத்துவந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்.


Tags : Mangalore airport , Gold worth Rs 1.10 crore seized at Mangalore airport
× RELATED மங்களூர் விமான நிலையத்தில்...