×

பாலியல் புகார் அளிக்க சென்னை வந்த பெண் எஸ்.பி.யை தடுக்க செங்கல்பட்டு எஸ்.பி.யுடன் வந்த காவலர்கள் கூண்டோடு மாற்றம்

சென்னை: பாலியல் புகார் அளிக்க சென்னை வந்த பெண் எஸ்.பி.யை தடுக்க செங்கல்பட்டு எஸ்.பி.யுடன் வந்த காவலர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர், காவலர்கள் 19 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Chennai ,Chengalpattu SP , Sexual Complaint, Female SP, Chengalpattu SP, Change
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...