×

மார்ச் 15-ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: மார்ச் 15-ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளான மக்கவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர்.


Tags : March 15, Parliament, both adjourned
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...