×

கும்பகோணத்திலிருந்து குருணையாக கேளராவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்பகோணம்: கும்பகோணத்திலிருந்து குருணையாக அரைத்து கேளராவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாபநாசத்தில் உள்ள வாகன சோதனையின் போது டாரஸ் லாரியில் இருந்த 20 டன் குருணை அரிசி பிடிப்பட்டது. ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர் யார் என்பது குறித்து கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Kumbakonam , Kumbakonam, Kuruna, cholera, ration rice, confiscated
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...