×

கும்பகோணத்தில் லஞ்சம் பெற்றதாக நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் கைது

கும்பகோணம்: பந்தநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.4,200 லஞ்சம் பெற்ற பட்டியல் எழுத்தர் கணேசமூர்த்தியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.30,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Paddy Procurement Station ,Kumbakonam , Paddy Procurement Station clerk arrested for taking bribe in Kumbakonam
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...