×

புதுச்சேரி பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளவர்களுக்கு நாளை முதல் நேர்காணல்

புதுச்சேரி: புதுச்சேரி பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நாளை முதல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Vavachcheri , The first interview for those who are going to contest on behalf of the Congress in the Puducherry Assembly elections will be held tomorrow
× RELATED வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில்...