×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படித்துவரும் 5 மாணவிகளுக்கு தொற்று உறுதியானதால் அனைத்து மாணவிகளுக்கும் சோதனை செய்யப்படுகிறது.


Tags : Thiruvarur District ,Mannargudi Government Girls High School Plus , Mannargudi, Government Girls, Plus 2, Student, Corona
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்