×

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் மாநிலங்களவை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் மாநிலங்களவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. மாநிலங்களவையில் அனைத்து அலுவல்களை ஒத்திவைத்து பெட்ரோல் விலை உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Tags : MPs , Rajya Sabha
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...