×

வேதாரண்யத்தில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கடலில் மிதந்ததை சாராயம் என நினைத்து குடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கடலில் மிதந்ததை சாராயம் என நினைத்து குடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். கடலில் மிதந்த கேனில் சாராயம் என நினைத்து குடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Vetharāyaṇa , In Vedaranyam, fishing, 3 fishermen, one, fatal
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...