×

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். தற்போது, இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளன. மேலும், ரிஷப் பண்ட்(100*), வாஷிங்டன் சுந்தர்(40*) களத்தில் உள்ளனர்.

Tags : Rishabh Pund ,England , England, Test match, Indian team, Rishabh Pund
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்