சென்னை ஆந்திராவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணியிடம் இருந்து ரூ.4.18 லட்சம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Mar 05, 2021 மத்திய தண்டவாள நிலையம் ஆந்திரா சென்னை: ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணியிடம் இருந்து ரூ.4.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே போலீசார் பறக்கும் படையிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனையிலும் பாதுகாப்பு நலன் கருதி உள்நோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்: அறுவை சிகிச்சைகள் தொடரும்; மருத்துவர்கள் தகவல்
கொரோனா பரவல் தீவிரமாக கூடும் கோடை வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதியில்லை: பாதுகாப்பற்றவை என்று நிபுணர்கள் கருத்து
தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போட நடவடிக்கை: மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது; பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது
ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூங்கா, மக்கள் கூடும் இடங்களுக்கு தடை? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் : தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி