×

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 100 ரவுடிகள் ஒரே நாளில் கைது

சென்னை: தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 100 ரவுடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக விரோதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து கொடுங் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , 100 rowdies arrested in 10 districts in Tamil Nadu on the same day
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...