×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சத்தியநாராயணா ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மாறுபட்ட தீர்ப்பால் 3-வது நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

Tags : Minister Rajendra Balaji , Minister Rajendra Balaji, embezzlement case, judgment
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல்: ராஜபாளையம்...