×

பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது

ஸ்ரீவில்லிப்புத்தூர்: பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது. பாகன்கள் இல்லாததால் யானை ஜெயமால்யதாவை முகாமிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதால் புதிய பாகன் நியமிக்கப்பட்டார்.


Tags : Srivilliputtur ,Andai ,Temple ,Jayamalya elephant ,pagans , Elephant Jayamalya, Srivilliputhur, Andal Temple, returned
× RELATED முக்கட்டி மாரியம்மன் கோவில் திருவிழா...