அரசியல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை dotcom@dinakaran.com(Editor) | Mar 03, 2021 எக்ஸ்ட்ரீம் தேவுகா சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கடந்த 2 நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சுயநலவாதிகளால் ஒற்றை தலைமை பிரச்னை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்: ‘எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை’
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த விஷயங்களை பாருங்கள் ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்து போடுவது யார்? உட்கட்சி பூசலால் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை பின்வாங்கினார் எடப்பாடி: தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியும் முடிவை வெளியிடாமல் நழுவல்
திமுக 15வது பொது தேர்தல்; திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய தேர்தல் நடக்கும் இடங்கள்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!
'என் ஒப்புதல் இல்லாமல் நடத்தும் அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது' : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!
ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?