அசாம்: அசாமில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என பிரியங்கா காந்தி கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் அமல்படுத்தப்படாது என உறுதியளித்தார். தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெண்களின் தினசரி ஊதியம் ரூ.365ஆக உயர்த்தப்படும் என கூறினார்.