×

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வன்முறையைத் தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வன்முறையைத் தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற விளம்பரத்துக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. விளம்பரத் தொகையை அதிமுகவிடம் வசூலிக்கக் கோரி டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Icourt , Election field, heated, violence, avoid, advice
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு