பெரம்பலூர்: பாலியல் புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் 2.30 மணி நேரம் பெரம்பலூரில் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளது. சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான 6 பேர் குழு பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியது.
Tags : CPCID , The CPCIT investigation into the female IPS officer who reported the sex has been completed