×

ஜேப்பியார் மகள் ஷீலா உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: ஜேப்பியார் மகள் ஷீலா உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜேப்பியாருக்கு சொந்தமாக ராயப்பேட்டையில் உள்ள நிலம் ஒன்றை அடகு வைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜேப்பியாரின் தனிச்செயலாளர் ஜஸ்டின் ஜோசப்புடன் சேர்ந்து ரூ.5 கோடிக்கு அடகு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Federal Crime Division ,Jabiar ,Sheila , Federal Criminal Police have filed a case against 5 people, including Sheila, the daughter of Japier
× RELATED மாதவரம் அருகே 2 தொழிலாளிகள் தற்கொலை