×

புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற குற்றச்சாட்டு தவறானது: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை சோனியா குடும்பத்திற்கு வழங்கினேன் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு பொய்யானது என நாராயணசாமி குற்றம்சாட்டினார். சிபிஐ, வருமான வரித்துறையை கையில் வைத்துள்ள அமித்ஷாவால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.


Tags : Sonia ,Federal Government ,Novatchi ,Narayanasami , Puducherry, Central Government, Finance, Sonia, Accused, Narayanasamy
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!