×

நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடு தொடர்பான புகாரை சிபிசிஐடி விசாரிக்கும்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடு நடந்தது தொடர்பான புகாரை சிபிசிஐடி விசாரிக்கும் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. மதிப்பெண்கள் மாற்றப்பட்டதாக மாணவர் மனோஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. 


Tags : CPCID ,Farewell ,ICORD , CPCIT to probe allegations of malpractice in NEET exam OMR answer sheet: ICC order
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...