குடிசை மாற்று வாரிய உதவியாளர் பணிக்கு நடைபெற இருந்த நேர்முக தேர்வு தள்ளிவைப்பு
10:25 am Feb 27, 2021 |
கடலூர்: கடலூரில் குடிசை மாற்று வாரிய உதவியாளர் பணிக்கு இன்று நடைபெற இருந்த நேர்முக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தேர்வை தள்ளி வைத்ததால் நேர்முக தேர்விற்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags : Postponement of interview to be held for the post of Cottage Replacement Board Assistant