×

தனியார் பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்

திருச்சி: திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகளில் 3 மடங்கிற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு பேருந்துகளில் ரூ.37 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளில் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. பேருந்து பொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் குறைவாக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை பயன்படுத்தி வசூலிக்கப்படுகிறது.

Tags : Private bus, fare
× RELATED விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!